Monday, October 31, 2022

12 Rasis secrets

 

சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம் !


27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :


*   மேஷம்

*   ரிஷபம்

*   மிதுனம்

*   கடகம்

*   சிம்மம்

*   கன்னி

*   துலாம்

*   விருச்சிகம்

*   தனுசு

*   மகரம்

*   கும்பம்

*   மீனம்


ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மேஷம்

--------------

1.  வைராக்கியம்  (Assertiveness)

2.  தேசநலன் (Citizenship)

3.  நிறைவேற்றுதல் (Chivalry)

4.  துணிச்சல்  (Courage)

5.  கீழ்படிதல்  (Obedience)

6.  வெளிப்படையாக  (Openness)

7.  ஒழுங்குமுறை  (Order)

8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)

9.  ஆன்மிகம்  (Spirituality)


#மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும் 


ரிஷபம்

-------------

1.  கருணை  (Mercy)

2.  இரக்கம் (Compassion)

3.  காரணம் அறிதல் (Consideration)

4.  அக்கறையுடன்  (Mindfulness)

5.  பெருந்தன்மை (Endurance)

6.  பண்புடைமை (Piety)

7.  அஹிம்சை  (Non violence)

8.  துணையாக  (Subsidiarity)

9.  சகிப்புத்தன்மை (Tolerance)


#ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும் 


மிதுனம்

---------------

1.  ஆர்வம் (Curiosity)

2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)

3.  நகைச்சுவை (Humor)

4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)

5.  வழிமுறை  (Logic)

6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)

7.  காரணம்  (Reason)

8.  தந்திரமாக  (Tactfulness)

9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)


#மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.


கடகம்

------------

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )

2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)

3.  அறம் (Charity)

4.  உதவுகின்ற  (Helpfulness)

5.  தயாராக  இருப்பது  (Readiness)

6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)

7.  தொண்டு செய்தல்  (Service)

8.  ஞாபகசக்தி  (Tenacity)

9.  மன்னித்தல்  (Forgiveness)


#கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.


சிம்மம்

-------------

1.  வாக்குறுதி  (Commitment)

2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)

3.  சுதந்திரம்  (Freedom)

4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)

5.  பொறுப்பு (Responsibility)

6.  ஒற்றுமை  (Unity)

7.  தயாள குணம் (Generosity)

8.  இனிமை  (Kindness)

9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)


#சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.


கன்னி

-------------

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)

2.  அருள் (Charisma)

3.  தனித்திருத்தல்  (Detachment)

4.  சுதந்திரமான நிலை (Independent)

5.  தனிநபர் உரிமை (Individualism)

6.  தூய்மை  (Purity)

7.  உண்மையாக  (Sincerity)

8.  ஸ்திரத்தன்மை  (Stability)

9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)


#கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.


துலாம்

-------------

1.  சமநிலை காத்தல் (Balance)

2.  பாரபட்சமின்மை (Candor)

3.  மனஉணர்வு (Conscientiousness)

4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)

5.  நியாயம் (Fairness)

6.  நடுநிலையாக  (Impartiality)

7.  நீதி (Justice)

8.  நன்னெறி  (Morality)

9.  நேர்மை  (Honesty)


#துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.


விருச்சிகம்

--------------------

1.  கவனமாக இருத்தல்(Attention)

2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)

3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)

4.  சீரிய யோசனை (Consideration)

5.  பகுத்தரிதல்  (Discernment)

6.  உள் உணர்வு  (Intuition)

7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)

8.  கண்காணிப்பு  (Vigilence)

9.  அறிவுநுட்பம் (Wisdom)


#விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.


தனுசு

-----------

1.  லட்சியம்  (Ambition)

2.  திடமான நோக்கம்  (Determination)

3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)

4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)

5.  விடாமுயற்சி  (Persistence)

6.  சாத்தியமாகின்ற  (Potential)

7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)

8.  உறுதி (Confidence)

9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)


#தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.


மகரம்

------------

1.  கண்ணியம்  (Diginity)

2.  சாந்த குணம் (Gentleness)

3.  அடக்கம்  (Moderation)

4.  அமைதி (Peacefulness)

5.  சாதுவான  (Meekness)

6.  மீளும் தன்மை  (Resilience)

7.  மௌனம் (Silence)

8.  பொறுமை (Patience)

9.  செழுமை  (Wealth)


#மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.


கும்பம்

------------

1.  சுய அதிகாரம் (Autonomy)

2.  திருப்தி (Contentment)

3.  மரியாதை (Honor)

4.  மதிப்புமிக்க  (Respectfulness)

5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)

6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)

7.  புலனடக்கம்  (Chasity)

8.  தற்சார்பு  (Self Reliance)

9.  சுயமரியாதை  (Self-Respect)


#கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.


மீனம்

----------

1.  உருவாக்கும் கலை (Creativity)

2.  சார்ந்திருத்தல்  (Dependability)

3.  முன்னறிவு  (Foresight)

4.  நற்குணம் (Goodness)

5.  சந்தோஷம்  (Happiness)

6.  ஞானம் (Knowledge)

7.  நேர்மறை சிந்தனை  (Optimism)

8.  முன்யோசனை  (Prudence)

9.  விருந்தோம்பல் (Hospitality)


#மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

Friday, October 28, 2022

Satya Yuga Dharma Paripalana Kendra( SPARK)TRUST

 

Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️ 


🕉️  *மகாபாரத வருடம் சனாதன தர்ம இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்*


கி.பி.1947 - பாரத சுதந்திரம்

கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்

கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்

கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்

கி.பி 58 - சாலி வாகன சக வருசம்

கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்

கி.மு 509 - புத்தர் தோற்றம்

கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்

கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்

கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்

கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்

கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்

கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்

கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்

கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்

கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்

கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்

கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு

கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!


குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

*உண்மை இதுதான்*

 

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...


நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..


*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?


சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி 

தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..


இன்னும் இது 

போன்ற எத்தனையோ கட்டிடகலை..


தொியாமல் கட்ட முடியாது.!


*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.


*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.


*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.


*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.


*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.


*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.


*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.


*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.


*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.


*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.


*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 


*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.


*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.


இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..


இன்னும் சொல்ல வேண்டுமானால்,


ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...


இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.


லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு

கிடையாது.


ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.


இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..


ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,


*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,


*லட்சமாக உருவெடுத்து*  *ஆயிரம் ஆகி*

*நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்*


என்று சொல்லியிருக்கிறார்.


*எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது சனாதன தர்மமும்,  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.*


💥 SPARK TRUST 🔥

Working Towards Enlightened world, Enriched world, Hunger Free world 🌎

Thursday, October 27, 2022

Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️

 

வாசி யோகம் :


உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோஅதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் 'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'! அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும். கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல் உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது. எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான் ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே அது இதற்காகத் தான்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

Wednesday, October 19, 2022

Aadhi Shiva Guru Spark Vasi yoga

 Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️ 

Investigation Reveals The Absolute


This moment, for each of us, consists of thoughts (including all mental images), sensations (everything detected by the body and its sense-organs)  and the Awareness of these. The former pair are a ‘flow of objects’ seen by the latter. This Awareness is a ‘constant, conscious perceiving presence’ which is present before, during and after each these objects. Therefore they appear in, exist in, are seen by and disappear in This. So at the deeper level we are this ‘constant presence’ (which has witnessed our entire life) rather than the fleeting objects appearing in It. For us every thing that we encounter consists of a mixture of these thoughts and sensations of which we become aware.


When investigated Awareness is found to be:


            Still – For there is Awareness of the slightest movement of body or mind  (thought or sensation)


 Silent – For there is Awareness of the smallest sound or subtlest thought.


 Serene – That is still and silent.


 Here before all things ( Thoughts/sensations) appear,

 Of these this is the seer,

 Then when, as they must, they disappear,

 This is still always here,

 Noticing the next ones that appear.


 Pure – For no appearance (thin) can taint It. The flow of thoughts and sensations does not change It.


 Radiant – For It provides the ‘illumination’ by which this flow of appearances can bee ‘seen’.


 Pristine - For no appearance can degrade It. The flow of thoughts and sensations does not change It.


 Omnipresent – In our own experience It is ever present, for there can be no experience without It.

   Experience is Awareness of our thoughts and  sensations.


 Omniscient – For there is effortless and choiceless Awareness of this flow.


 Omnipotent – For this flow has no power over It, as it cannot change it.


The Source – For It is present before any thought or sensation, in fact before any ‘thing’ as all ‘things’ to us are just a mixture of thoughts and sensations.

The Presence – That these exist in

.

The Seer – Of these.


That - into Which these all subside, when they ‘pass’, as It is still present when they are gone.

 

Giving :

The Pure, Radiant, Pristine

Still, Silent Pristine,

Omnipresent

Omniscient

Omnipotent

Ocean of Awareness 


Which is for us in this moment:


The Source in Which all things arise

The Presence in Which all things abide

The Seer by Which all things are spied

That into Which they all finally must subside,

When out of momentum – ‘the end of the ride’.


And we are in essence That, of which our body/minds are fleeting expressions and instruments.


-----------------------------------------------------------------


This Awareness can be defined as Consciousness at rest noticing (aware of) every thing that appears in it and has been shown to saturate the whole universe, from subatomic particles entangled in such a way that each is aware of what is occurring for (and to) their partner, to electrons changing their behaviour when (aware of) being observed , cells responding to (aware of) changing environments, white corpuscles attacking viruses they detect (are aware of) in the blood, moulds moving towards (when aware of) foods placed near them and so on... So This is the universal aware stillness in which all things (manifestations of cosmic energy) arise, abide, are spies and subside. For energy denotes motion and all motion arises, abides, can be spied and subsides in stillness.


Now investigating this in the same way gives:


            Still – For there is Awareness of the slightest movement (thing) occurring in it.


 Silent – For sound is vibration and thus in motion.


 Serene – That is still and silent.


 Here before all things ( movements/instances of cosmic energy) appear,

 Of these this is the seer,

 Then when, as they must, they disappear,

 This is still always here,

 Noticing the next ones that appear.


 Pure – For no thing can taint It. The flow of movements does not change It.


 Radiant – For It provides the ‘illumination’ by which this flow of movements can bee ‘seen’.


 Pristine - For no movement can degrade It. 


Omnipresent – By definition - ‘Consciousness at rest noticing (aware of) every thing that appears in it’.


 Omniscient – By definition.


 Omnipotent – For this flow has no power over It, as it cannot change it.


The Source – For It is present before any movement, in fact before any ‘thing’ as all ‘things’ are composed of cosmic energy and thus in motion

The Presence – That these exist in

.

The Seer – Of these.


That - into Which these all subside, when they ‘pass’, as It is still present when they are gone.

 

Giving :

The Pure, Radiant, Pristine

Still, Silent Pristine,

Omnipresent

Omniscient

Omnipotent

Ocean of Awareness 


Which is for us in this moment:


The Source in Which all things arise

The Presence in Which all things abide

The Seer by Which all things are spied

That into Which they all finally must subside,

When out of momentum – ‘the end of the ride’.

Monday, October 17, 2022

1 mandala secrets explained

 Aadhi Shiva Guru Spark Vasi yoga 🧘‍♀️ 

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?


இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும்  அல்ல.


சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? 


அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.


அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? 


அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.


என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.


இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.


நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? 


அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.


ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்

எப்படி என்கிறீர்களா...? 


இதோ இப்படி,,,,


கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48


எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.


எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.


 இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.


நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.

இன்னும் சந்தேகமா ?


ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....!  இந்த யோக அறிவியல் உண்மை விளங்கும்.


ஓம் குருவே சரணம் 🙇 🙏


SPARK TRUST working Towards Enlightened world, Enriched world, Hunger Free world 🌎 

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...