ஈருடலின் எச்சத்தில் பிறந்த ஓருடல் பிண்டம் இது... தன்னலம் கருதி தாங்கிப்பெற்றாள் தாயென்று ஆனாளே... ஒருவள் பெற்ற சரீரங்கள் சகோதர சகோதரிகளாமே.... அப்பனில்லை ஆத்தாளில்லை, அண்ணனில்லை தங்கையில்லை, அந்தரத்தில் அநாதியாகி நின்ற பின்னே.... அப்பனும் கெஞ்சுவானோ, ஆத்தாளும் அழுவளோ, அண்ணனும் அதட்டுவானோ, தங்கையும் தேம்பியழுவாளோ.... அப்பனும் ஆத்தாளும் அவனாகி, அனைத்து உறவும் அதுவாகி, வெட்டவெளிதனிலே வெளையாட போகும் போது,, உறவோடுவந்து ஒரு மாயை தடுக்குமே... யோனிகுழியுல புதையும் போகம் வேண்டாம்.... பொன்பொருளோடு வாழும் யோகம் வேண்டாம்.... பொழுதுபோக்கில் களிப்போடு வாழும் தாகம் வேண்டாம்.... பரதேசியாய் இருந்து பரம்பொருளாகிடும் பரமானந்தம் போதுமே.... கன்னிக்குழியும் மாயையடா... புறத்திலே சுகம்தேடும் புலையனே, பரத்திலே பரமசுகம் உள்ளதடா.... பெண்ணழகை வர்ணிக்கும் பித்தனே,, உன்னழகை உள்ளிருந்து நீ காணடா.... உடலெடுத்து உயிரெடுத்த ஓர்கடவுள் நீயடா.. நீ உன்னிலிருந்து உன் உள்ளிருந்து உணரடா.....
Monday, November 14, 2022
Sidhars Secrets
The Yoga of the Siddhar Thirumoolar and other Yogas.
The Yoga of the Siddhas is this,
"To Own the Fulness and All-Perfection Shiva, is a Siddha"
The Sadhaka of the All-Perfection (Shiva) is a Purna Yogi. The Siddha Yoga is to bring all humanity to the same Divine Perfection. It may sound vague, but if you think about it rather profoundly, it is a True Reality, because the thing in us that is making the function of every cell, the movements of thoughts and memories, the role of the mind is all perfection. To fully possess the All-Perfection as one's Being is possible.
Consciousness, according to the Siddhas, is Full of Creative Power. It is Shiva-Shakthi. Static and Dynamic. The Human owns all of it. Divine Consciousness as we have Termed it is "Shiva" He is Luminous, Free and Unattached, and the other vital fact of His is, He is aware of Chit (Jnanashakthi), that Chit Shakthi fulfills itself as Tapas (Kriyashakthi).
The Jnanashakthi is silent and comprehensive, and the Kriyashakthi is motional of One Luminous Conscious Being the All-Perfection Shiva. But in the lower hemisphere of Bhur (Earthly) under the condition of mind, life and body, the Luminous Rays of Kriyashakthi become divided and mixed into broken rays through ignorance and ego and the effect of ego veiled the Luminous Shiva. Therefore we have different states of consciousness, subconsciousness, unconsciousness, and false consciousness, knowledge, ignorance, and false knowledge.
The Goal of the Siddhas is to BURN the unequal individual force called the ego into the Undivided Universal Kriyashakthi called Kali to replace our egoistic activities. Kali exchange our ignorance for Wisdom and weak human strength to Divine Effective Shakthi. Shiva taking His Effective Form is Kali.
Thirumandhiram has expounded this most exceptional truth of Shiva, taking many forms of Shakthi under Navakkari Chakra. Mind-Blowing Truth for humanity to Lead life of Delight and Ananda of Shiva.
Sivaayanama
Sidhars Secrets About Self
Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
The Yoga of Siddhar Thirumoolar and other Yogas.
I think the tricky part in the way the Siddha teachings lie here. They do not advocate the Divine to be bound by time or space and cannot be secured in a particular sacred place. The Siddha teachings are to see our true Self as the Divine and nothing else, that includes the body, mind, and life. Everything is Divine and can be made Eternal. The Divine Self, the Absolute Self, is indefinable by human reason and cannot be described by speech; it has to be approached through experience. This experience comes out from an absolute negation of matter (form) as it is supreme non-existence. At the same time, a mysterious infinite. This is the highest Sadhana of the Siddhas, called Sakshi Bhava (Witness Consciousness). The Soul expansion touches Infinite realism, at the same time untouched and survives in and through all experiences with or without forms.
In this process of expansion of Consciousness, which is transcendence, vast Divine Influences and Wisdom happens to the Sadhaka.
You have to work yourself till this, then only you will know the whole meaning of "Devotion to GOD." The term Surrender will be wholly realized, and it happens instantaneously at this point. Without going through this realization of Everexpanding in Consciousness, the term GOD will not carry the actual import. The best way we can approach the Divine that has been shared by the Siddhas is to an absolute affirmation of all the fundamentals of our own existence, that is :
Full of Light and Love,
Full of Wisdom,
Full of Beauty,
Full of Power
and all these are our True Nature. If we can affirm this entirely, we have made the first step to being a Self Realised Soul. The Siddhas perform their Sadhana from this complete affirmation level. The Siddha Sadhana is not from the mind level; it is from the Soul Level. We perform Sadhana from the Shiva Maha Prana (The Cosmic Force)
As long as we are going on looking for God and Goddesses in remote places, however much you may say that it is a dominant energy centre, you are localizing the absolute.
The Himalayan Saints, the Saints in Kailash, the most celebrated Rishi of Arunachala, and Sri Ramana all closed their eyes to scale the Divine. It is not the place; it is the understanding. None of them performed any external actions; none uttered a single word while merging with the Divine Shiva. It was the end of existence by which they were Self Realised.
By knowing the secrets of the creation and resonating into the cosmic sounds by placing cosmic sounds in our energy centres with total focus without any interference of thoughts, one can enter into such an ineffable state and plunge into it as if into a Luminous Emptiness of the All-Perfection Reality that we call Shivam Chakram. (Thiruvambala Chakram).
According to the Siddhas, this is the purpose of birth and the meaning of worshipping God. We go to temples, in the beginning, to learn that the Divine is an Absolute Reality in its state of Supreme Non-Existence so that we realize that the human body is itself a Temple of the Supreme.
The Siddhas believe that to live life, ultimately, you first affirm that you are God.
Naan-Kadavul.
Shivam-Aham
Aham-Shivam
Aham-Brahma-Asmi
Sivaayanama
SPARK 💥 TRUST Together we can make Enligtend, Enriched and Hunger Free Society.
Sound and Shiva
Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
Divine Mother Kundalini is called as "Swara-Roopa" (Sound-Form).
The Sound Form from the body of Shiva is Divine Mother Kundalini. That is the Sound that manifested Energy into matter (You and me) the entire creation is the manifestation of Shiva's Sound.
The Sound form that displayed and emanated from within Shiva forms a wavery pattern collecting all the Intelligence found within Him and everything that we see as this spawling Universe of different shapes and sizes which are all highly intelligently put together is Kundalini Shakthi of Shiva.
She has fifteen syllabus sounds when permutated and combined as per yogic revelation she can manifest anything as per Vision or dream of Lord Shiva. When you too invoke Shiva as your Consciousness and vibrate her Panchadasi Mantra(Fifteen Lettered) sound within you, you also can manifest your wish and dreams. She has all the power to correct you, heal you, cleanse you, energize you, make you Intelligent, pure, precision and Enlightened.
If you carefully introspect the Bhuvanapathi Chakram mentioned by my Lord Thirumoolar and act upon His Instruction is the stepping stone of purifying your self to transform into Shiva's Consciousness.
She is our True Mother who will Introduce us to our True Father, Shiva.
These are the encrypted verses that bring you to enlightenment through Her Sound Worship.
Tirumamdhiram.
BHUVANAPATHI CHAKRA
1307: Fifteen Letters of the Chakra
The five letters beginning with "Ka" are golden-hued to behold The six letters beginning with "A" are red-hued
The four letters beginning with "Sa" are pure white
The mantras thus grouped leads to bliss below
And to liberation above.
1308: Meditate on the (Double) Triangular Chakra
This the truth if you but see,
This the true God, none other there is; Listen, one thing I say
This triangle is great unto the ocean Center your thoughts on
Bliss and Mukti shall yours be;
You will Siva-form be.
Anbe Shivam
SPARK 💥 TRUST Together we can make Enligtend, Enriched and Hunger Free Society
Saturday, November 12, 2022
Spiritual Values
Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
🌺🍀🙏 சீவன் சிவனாதல் 🙏🍀🌺
( ஜீவ ஐக்கியம் )
🍀💥 அனைத்து செல்வங்களும் கொடுக்க கொடுக்க
குறைந்துவிடும்
🌺💥 ஆனால் ,அறிவு செல்வம் மட்டுமே !
கொடுக்க கொடுக்க உயர்ந்துக்கொண்டே போகும் ,
🍀☀️ அறிவு தனது இயல்பால் ,
பெறுபவரையும் உயர்த்தும் ,
கொடுப்பவரையும் உயர்த்தும் ,
☀️ ஆக
🔴☀️ தன்னிடம் இருக்கும் அறிவை கொடுக்க
தயங்காதீர்கள் ,
🌺🍀 ஆன்மீக தேடல் 🍀🌺
🔴☀️ ஆன்மீகத்தேடுதல் என்பதே !
ஞானத்தின் பாதையாகும் ,
அவரவரின் தேடுதலின் முயற்சியினாலேயே
பெறும் அனுபங்களை சேகரித்து ,
அதில் எது சரி ?
எது தவறு ?
என்பதை பிரித்தறியும் தன்மையின் மூலமே
ஞானம் என்பது உதயமாகிறது
அவர் பெற்ற அந்த அனுபவ அறிவின் மூலமே
அவர் ஆன்மீகப்பாதையில் கரைசேர முடியும் ,
🔵☀️ தான் செல்லுகின்ற பாதை
இலக்கை அடையும் பாதையா ?
அல்லது ஆரம்பித்த இடத்துக்கே வரும்
சுற்றுவட்ட பாதையா ? என்பது தேடுதல் முடிந்தப்பிறகே
தெரியவரும்
🌺☀️ விருச்சத்தின் மேலே ஏறவேண்டுமானால் ஏதாவது
ஒரு விழுதைப்பற்றி ஏறினால் மேலே சென்றுவிடலாம் ,
மாற்றி, மாற்றி வெவ்வேறு விழுதுகளை பற்றினால்
சுற்றி சுற்றித்தான் வரமுடியும் ,
⭐️☀️ சுற்றி சுற்றிப்பெறும் அனுபமானது கால விரயத்தை
ஏற்படுத்தி ஆன்மீகப்பயணத்தை நிறைவு பெறாமல்
ஆக்கிவிடும் ,
🌺🍀🙏 சிறந்த குரு 🙏🍀🌺
🧿☀️ ஆன்மீகப்பயணத்தில் காலவிரயத்தை நீக்கி ,
உரிய நேரத்தில் ,தேவையான விளக்கத்தை
கொடுத்து மாணவனை வழி நடத்தும் சிறந்த
வழிக்காட்டி ஆவார் ,
🌺☀️ குருவென்பவர் மாணவனுக்கு எதையும் எடுத்து
கொடுத்துவிடவும் முடியாது ,
தொட்டுக்காட்டி உணர்த்திவிடவும் முடியாது ,
🌺☀️ அவர் சிறந்த வழிக்காட்டி மட்டுமே ,
🍀☀️ மாணவனின் சுயசிந்தனை , ஆர்வம் , தேடுதல் ,
என்பதே அவனை முன்னடத்தி செல்லும் ,
🌺🍀🙏 குருவின் தன்மை 🙏🍀🌺
⭐️☀️ மாதா , பிதா , குரு , தெய்வம் , என்பது
வழிமொழியாகும் ,
🌺☀️ மாதா , என்பவள் குழந்தையின் உணர்வோடு
ஒத்து இருப்பதால்
குழந்தை தன் தாயினை உணர்வால் அறியும் ,
🍀☀️ தாயானவள் தன் குழந்தைக்கு இவர் தான் உன்
தந்தை என்பதை சுட்டிக்காட்டி உணர்த்துவாள் ,
🔴☀️ அந்த தந்தையானவர் குழந்தையின் நலன் கருதி
அறிவை புகுத்த இவரே உன் குரு என்பதை
சுட்டிக்காட்டி உணர்த்துவார்
.
🔥☀️ அந்த குருவானவர் அறிவை புகட்டி இறைவனை
அறியும் ஞான ஒளியை ஏற்றி வைப்பார் ,
🌺☀️ இப்படியே தாய் தந்தையை காட்ட ,
தந்தை குருவை காட்ட ,
குரு இறைவனை காட்டுகிறார்.
🌺🍀🙏 சிவனின் அருளே ! குரு 🙏🍀🌺
🍀💥 தான் பெற்ற அனுபவம் அதனால் பெற்ற அறிவு ,
சிந்தனையால் உயர்வடைந்த ஞானம் ,
அனைத்தையும் தன்னுள்ளே தேக்கி
வைத்துக்கொள்ளாமல் ,
அனைத்தையும் , அனைவருக்கும் ,பாகுபாடில்லாமல்
வாரி வழங்கி ஞான ஒளியை ஏற்றி வைக்கக்கூடியவரே !
சிறந்த குருவானவர் ஆவார் ,
அந்த குருவே சிவனின் அருள் மயமானவர் ,
🍀🌺 பிரபஞ்சம் 🍀🌺
🌺🍀பிரபஞ்சத்தின் இயல்புநிலையானது
💥 அருள்மயமானது , ( நற்கருணை )
💥 அறிவுமயமானது , விசாலமானது )
💥 ஒளிமயமானது , ( மறைத்தல் இல்லாதது )
☀️💥 இந்த பிரபஞ்சமே நமது தாய் வீடு ,
🍀☀️ நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே
சென்றடைவதுதான் நம்முடைய இலக்கு ,
பிரபஞ்சத்தின் ஒத்த தன்மையோடு ஜீவனானது
ஒத்து பயணிக்குமேயானால் அந்த சீவனே
ஜீவ ஐக்கியம் பெறும்
~~~🍀🌺☀️☀️🌺🍀~~~
Spiritual wisdom
Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம் கிடைத்தது.பதிவிட்டுள்ளேன்.====>> குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று
பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும். எனவே
வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,
ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு
விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.
குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது. வளமுடன் வாழ்க . . .
SPARK TRUST 💥 Together we can make Enligtend, Enriched and Hunger Free world 🌎
Gayatri Mantra Rahasya
Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
பேசாப் பொருள் எனும்
பிரம்ம ரகசியம்
காயத்ரி மந்திரம்//மறுபிறப்பு // இருபிறப்பாளன்// த்விஜன் // வேதியன் // பிராமணன்- அந்தணன்.
---------------------------------------
சமய வாழ்வில் மந்திர உச்சாடனம்- ஜெபம் செய்வதென்பது முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா!
சைவர்களுக்கு "நமசிவாய- சிவாயநம "எனும் பஞ்ஞாட்சர மந்திரமும், வைணவர்களுக்கு" ஓம் நமோ நாராயணாய "எனும் அஷ்டாக்ஷர மந்திரமும் உள்ளதைப் போன்று, இந்துமதம் எனும் வேதாந்த தரும வழி வந்த பிராமணர்களுக்கான மூல மந்திரமாக காயத்ரி மந்திரம் விளங்கி வருகிறது.
மூல மந்திரம் என்பதன் பொருள் என்ன?
மூலம் எனில் முதற் காரணமாகிய மெய்-அகர முதல்- சுத்த தேகமாகிய அழியாத பிரணவ தேகம்-பெருவெளி- சிற்சபை.
மந்திரம் எனில் இருப்பிடம்- இல்லம்- வீடு.
மந்திர்- கோயில் -வீடு.
நம்முள்ளே இருக்கும் நித்திய தேகமாகிய பிரணவ தேகமே, இறைவன் குடியிருக்கும் கோயில்- அதுவேமூல மந்திரம்.
காயத்ரி மந்திரத்திற்கு ஈடான மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறது சாஸ்திரங்கள்.
"ஓம் பூர் புவ ஸ்வ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்||"
மந்திரப் பொருள்:
"ஓங்காரப் பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம்."
இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை வேளைகளில் சதாகாலமும் ஓதுவதால், அப்படி ஓதிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த காயத்ரி தேவி எப்போதாவது தரிசனத்திற்கு வந்ததா?
காயத்ரி என்னப் பெற்றது எழுத்தா- மந்திரமா அல்லது ரூபியா?
காயத்ரி தேவி என்பவள் யார்?
"காயத்ரி தேவி ப்ரஹ்ம ரூபிணி."
நம் தேகமாகிய காயத்தினுள்ளே - நம் தேகாலயத்தினுள்ளே புனற்றுறைக் கோயிலாக விளங்கும் இதயாசனத்தில்
கோடி சூரியப் பிரகாச ரூபமாய் நின்று கமழுகின்ற, என்றும் பத்து வயது கன்னியாக அல்லவா, அந்த காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்.
நம்முடைய உயிராக -ஜீவனாக-ஆன்மாவாக அல்லவா அவள் விளங்குகின்றாள்.
" கன்னி நின்ற இடங் கண்டால் அவனே ஞானி" என்கிறார் சட்டைமுனி நாயனார்.
அந்த பத்து வயதான கன்னியை- காயத்துள்ளே நின்று ஒளிரும் ஸ்தீரியை குரு முகமாக உபதேசம் பெற்று தரிசனம் செய்யும் பிரம்ம வித்தையே உபநயனம்- பிரம்மோபதேசம் எனும் ஸம்ஸ்காரமாகும்.
அப்படி காயத்ரி தேவியைத் தன் இதயாசனத்தில் சந்தித்து வணங்கும் வந்தனமே சந்தியா வந்தனம் ஆகும்.
பெற்றோர் தந்த இந்த சரீர ஜன்மம் கடந்து ஒரு சற்குருபிரான் முகத்தில் மறுபிறப்புப் பெற்று-த்விஜன்- ஆன்மாவின் ஜனனம் எடுத்த போது- பிரம்மத்தை அறிந்த பிராமணன் ஆகிறான்.
தம்முடைய சூக்கும தேகத்தில் பிரம்ம முடியுடன் கூடிய- பூப்போன்ற பிரகாச மான முப்புரி - அறுபுரி நூலைக் கண்டு - நிஜமாகவே பிராமணர் ஆனதற்கான அடையாளமாக பூணூலை குரு பிரான் அணிவிக்க தரித்து கொள்கின்றார்.
"யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதோ
யத் ஸஹஜம் புரஸ்தாத்| ஆயுஷ்ய-மக்ர்யம்
ப்ரதிமுஞ்ச சுப்ப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:||"
என்கிறது பிரம்மோபநிஷத்து.
" பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும்போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும் முதன்மையையும் அளிக்க வல்லதுமாகிய வெண்மையான ( சுப்ர) பூணூலைத் தரிக்கிறேன்.ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்."
🔥பெண்ணின் கால்வழியே பிறந்தோர் அனைவருமே சூத்திரர்கள் தாம்.
ஆம்! பிறப்பால் அனைவருமே சூத்திரர்கள் தாம்.
இந்த மானிட ஜென்மம் பெற்று, தமது செயல்பாட்டினால் ஒருவன், மெய்குருபிரான் திருவருளால் மறுபிறப்பு - புனல் ஜென்மம்-பெற்றபின்னர் இருபிறப்பாளன்- த்விஜன் ஆகின்றான்.
வேதம் அறிந்த வேதியன் ஆகின்றான்.
பிரம்ம ஞானம் பெற்ற பிராமணன்- அந்தணன் ஆகின்றான்.
" ஜன்மனா ஜாயதே சூத்ரஹ|
கர்மணா ஜாயதே துவிஜஹ|
வேத முக்யஸ்து விப்ராணாம்|
பிரம்ம ஞானம்து பிராம்மணாம்||
இந்த யுகத்தில் உண்ணும் உணவில் வைத்து சைவர்- அசைவர் பாகுபாடு வந்ததைப் போன்று, அணிந்துள்ள பஞ்சு நூலாலான பூணூலைக் கொண்டு பிராமணர்- பிராமணர் அல்லாதோர் என பேதம் காண்கிறோம்.
🔥ஆனால் உண்மையில் வேதங்கள் -உபநிடதங்கள்- ஸ்மிருதிகள் -புராணங்கள்- இதிகாசங்கள் இவை வகுத்த நெறிமுறை என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவையாவும் வெறும் புறத்தோற்றமே என்பது புலனாகும்.
SPARK TRUST 💥 Together we can make Enligtend, Enriched and Hunger Free world 🌎
Human body secrets
*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...
-
Shiva Guru Spark Vasi yoga TIRUMANTIRAM English translation of the Tamil Spiritual Classic by Saint Tirumular TANTRA NINE – Verses ...
-
SARA YOGA---VASI YOGA- Electronasographic science related to human behaviour and functional dimensions of energy ,mind ,energy conservation ...
-
*Om vayanamasi namo namaha* In short :- BENEFITS OF _Om vayanamasi namo namaha_ MANTRA :- -relieves stress - regulate heart rate - i...

